அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday 21 August 2012

ரமலானுக்குப் பிறகு..

மாற்றம் வேண்டாமே!

சிறப்புமிகுந்த‌ ரமலான் மாதம் நம்மைவிட்டு சென்று, ஷவ்வால் மாதமும் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தும், பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்த மக்களும் கூட‌ நல் அமல்கள் செய்வதில் ஆர்வம் காட்டியும், சின்ன சின்ன தவறுகளிலிருந்தும் கூட தூரமாக இருக்கவேண்டும் என்று மக்கள் மிகுந்த கவனமுடன் இருந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும்.

யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, மேலும் வாசிக்க...

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். மேலும் வாசிக்க...


2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நல்ல பகிர்வு அஸ்மா! மிக்க நன்றி...

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் ஆமி! வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா :)

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை